500 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய சீனநாட்டுகப்பலை தேடி அகழ்வு

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில்  சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து , சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும்,  அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் கடந்த 1980ஆம் ஆண்டு கால பகுதியில் ஆரம்ப ஆய்வில் சீன நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.  அதன்போது சில … Continue reading 500 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய சீனநாட்டுகப்பலை தேடி அகழ்வு